பன்னிபிட்டிய, கலல்கொட கிராமோதய மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து பல சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெறுமதியான கைக்கடிகாரங்கள், மடி கணினிகள், இயந்திரங்கள்,...
அம்பன்வெவயில் 12 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 2022 பெப்ரவரி 13 ஆம் திகதி குருநாகல் சியம்பலகஸ்கொடுவவில் இடம்பெற்றது. Zam Zam நிறுவனம், சியம்பலகஸ்கொடுவ பைத்துஸ் ஜகாத் குழுவுடன் இணைந்து (Help a Nest)...
நாடளாவிய ரீதியில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு இன்று முதல் 28% அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படும்.
இதன்படி 2022 ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு 65,000 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம்...
World Growth Forum (WGF) இதழ், ஒரு பிரபலமான மாதாந்த வணிக மற்றும் செய்தி இதழானது, இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகளுக்காக அதன் "2021 ஆம் ஆண்டின் சிறந்த நபர்களில்" ஒருவராக ஓமான்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...