நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பலஸ்தீனியர்கள் இம்முறை தனித்துவிடப்பட்டுள்ளதாகவும் தனியாக அதனை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பலஸ்தீனியர்கள் 1948ம் ஆண்டு பலவந்தமாக இடம்பெயரச்செய்ப்பட்டு இன்றுடன் 76 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
எனினும் அன்று இஸ்ரேலிற்கு எதிராக...
உலகெங்கிலும் அன்னையர் தினத்தை அனுஷ்டிக்கும் நிலையில் காசா பகுதியில் உள்ள தாய்மார்கள் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இஸ்ரேல் தாக்குதல்களில் 34,900 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெரும்பான்மையானவர்கள்...
சுதந்திர பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாளை (13) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் அருகில் இடம்பெற்றவுள்ளது.
ரஃபா மீது இஸ்ரேல் பாரிய நடவடிக்கையை மேற்கொண்டால் அது ஹமாஸ் அமைப்பிற்கான மூலோபாய வெற்றியாக மாறும் என அமெரிக்கா வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.
ரஃபா மீதான எந்த...
யுனெஸ்கோ அமைப்பு தனது 2024 ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர விருதை காசா ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ளது.
தற்போது நிலவும் போரில் செய்தி சேகரிப்பதற்கு அவர்கள் காண்பிக்கும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக கௌரவிக்கப்படுவதாக அந்த அமைப்பு...