அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் நாளை நடைபெற உள்ளது, இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வை உற்றுநோக்கி வருகிறது.
பல சர்வதேச பத்திரிகைகள்...
ராமர் கோயில் வந்தது பிரச்சனை இல்லை என்றும், அங்குள்ள மசூதியை இடித்துத்
விட்டுகோயில் கட்டியதில்தான் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு சேலத்தில் நடைபெற உள்ள...
தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சென்னையில் அயலக தமிழர் தின விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்த விழாவில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர் பங்கேற்கிறார்கள். இந்த அயலக...
பொதுக்குழு முடிவுகளை நடைமுறைப்படுத்தும் விதமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பணிகளை தொடர்வார் என கட்சியின் தலைமை நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
"சென்னை புத்தக கண்காட்சி 2024" நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அனைத்து வகையான புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் புத்தக கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள்,...