Tag: International News

Browse our exclusive articles!

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...

நிபந்தனைகளுடன் சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு அனுமதி!

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் கொவிட் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் பிரவேசிக்க முடியுமென சிங்கப்பூர் சிவில் விமான அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கமைய , இலங்கை,...

இங்கிலாந்தில் வீசிய கடும் புயல்; மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு!

இங்கிலாந்தில் வீசிய கடும் புயல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு அயர்லாந்தில் "அர்வன்"...

ஸிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்கும் பணியை தொடங்கியது ரஷ்யா!

மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் 6670mph மைல் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையைத் தயாரிக்கத் ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள ரியூடோவோ...

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

புதிய கொவிட் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தொற்று அபாயம் உருவாகியுள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 20 அமெரிக்கா டொலர்களால்...

காபூலில் குருதுவாரா கர்த்தே பர்வான் எனுமிடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு!

ஆப்கான் தலைநகரான காபூலில் குருதுவாரா கர்த்தே பர்வான் எனுமிடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு இன்று (26)இடம்பெற்றுள்ளது.இந்த குண்டு வெடிப்பில் உயிரிழப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை ,சீக்கியர்களை குறிவைத்து நடைபெற்ற இத் தாக்குதலால்...

Popular

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...
spot_imgspot_img