கடந்த ஆண்டில் பூட்டானுக்குட்பட்ட எல்லையோர பகுதிகளை ஆக்கிரமித்து 4 புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.
The Intel Lab-ல் ஆய்வாளாராக பணியாற்றும் நிபுணர் வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில்,...
சீனா தயாரித்துள்ள கொவிட் தடுப்பூசிகள், பாதுகாப்பிலும் பயன் அளிப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக, மருத்துவ ஆய்வில் தெரியவந்திருப்பதாக, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவிலும் ,ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறையின்...
ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், தங்கள் நாட்டின் சொத்துக்களை வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய...
உகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 33பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டடம் அருகிலும், மத்திய காவல்...
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைக்கும் கோதுமை போன்ற மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந் நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
தாலிபன் பிடியில் சிக்கி கடும் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஆப்கான் மக்களுக்கு...