Tag: International News

Browse our exclusive articles!

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டி!

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...

பூட்டானுக்குட்பட்ட எல்லையோர பகுதிகளில் 4 புதிய கிராமங்களை உருவாக்கிய சீனா!

கடந்த ஆண்டில் பூட்டானுக்குட்பட்ட எல்லையோர பகுதிகளை ஆக்கிரமித்து 4 புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது. The Intel Lab-ல் ஆய்வாளாராக பணியாற்றும் நிபுணர் வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில்,...

சீனா தயாரித்துள்ள தடுப்பூசிகள் கொவிட் வைரசுக்கு சிறந்த பயனளிப்பதாக ஆய்வில் தகவல்!

சீனா தயாரித்துள்ள கொவிட் தடுப்பூசிகள், பாதுகாப்பிலும் பயன் அளிப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக, மருத்துவ ஆய்வில் தெரியவந்திருப்பதாக, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவிலும் ,ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறையின்...

“ஆப்கானின் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும்” – வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் வேண்டுகோள்!

ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், தங்கள் நாட்டின் சொத்துக்களை வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய...

உகாண்டாவில் ஒரே நேரத்தில் இரண்டு குண்டுவெடிப்புகள்; மூவர் பலி!

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 33பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற கட்டடம் அருகிலும், மத்திய காவல்...

இந்தியா அனுப்பி வைக்கும் மனிதாபிமான உதவிகளை பாகிஸ்தான் வழியாகக் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை- இம்ரான்கான் தெரிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைக்கும் கோதுமை போன்ற மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந் நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். தாலிபன் பிடியில் சிக்கி கடும் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஆப்கான் மக்களுக்கு...

Popular

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டி!

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...

கூட்டு அணுகுமுறையின் மூலம் கிராம மேம்பாடு — மல்வில கிராமத்தில் சமூக நலத்திட்டங்கள் தொடக்கம்.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பு, தேசிய சமாதான பேரவையின் ஆதரவுடன் புத்தளம்...
spot_imgspot_img