தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந் நிறுவனத்தின் ஆய்வு விபரங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. அதில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு...
போலாந்தை தாக்கிய சூறாவளியால் 900க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
போலந்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக ஏராளமான மரங்கள் சாலைகளில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வார்சாவில் கார்...
பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவரை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் இராணுவத்திற்குமிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றியதை தொடர்ந்து நாட்டில் முன்மாதிரியான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.
இந்த முரண்பாட்டை...
கொவிட் -19 கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 17 ஆம் திகதியுடன் தளர்த்துவதால் சவுதி அரேபியாவில் பொது திறந்த இடங்களில் முகக்கவசங்கள் இனி கட்டாயமாக்கப்படாது.சவுதி அரேபியா நேற்று (15) வெள்ளிக்கிழமை இதனை அறிவித்திருந்தது.
ஒக்டோபர் 17 முதல்...
ஜப்பானில் தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட் பெருந்தொற்றால் சென்ற ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை பயிலும் 415 குழந்தைகள் தற்கொலை...