Tag: International News

Browse our exclusive articles!

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

பைஸர் தடுப்பூசி பாதுகாப்பானது : பைஸர் நிறுவனம்  உறுதி!

தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந் நிறுவனத்தின் ஆய்வு விபரங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. அதில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு...

போலாந்தில் பலத்த சூறாவளி!

போலாந்தை தாக்கிய சூறாவளியால் 900க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. போலந்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக ஏராளமான மரங்கள் சாலைகளில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வார்சாவில் கார்...

சவால்களுக்கு மத்தியில் முன்மாதிரியான ஆட்சி தொடரும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவரை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் இராணுவத்திற்குமிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றியதை தொடர்ந்து  நாட்டில் முன்மாதிரியான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என இம்ரான் கான் உறுதியளித்துள்ளார். இந்த முரண்பாட்டை...

கொவிட் நிலைமைகளில் முன்னேற்றத்தையடுத்து சவுதி அரேபியா ஒக்டோபர் 17 முதல் கொவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது!

கொவிட் -19 கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 17 ஆம் திகதியுடன் தளர்த்துவதால் சவுதி அரேபியாவில் பொது திறந்த இடங்களில் முகக்கவசங்கள் இனி கட்டாயமாக்கப்படாது.சவுதி அரேபியா நேற்று (15) வெள்ளிக்கிழமை இதனை அறிவித்திருந்தது. ஒக்டோபர் 17 முதல்...

ஜப்பானில் தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை வீதம் அதிகரிப்பு!

ஜப்பானில் தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொவிட் பெருந்தொற்றால் சென்ற ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை பயிலும் 415 குழந்தைகள் தற்கொலை...

Popular

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...
spot_imgspot_img