தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்ததால் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதாக சர்வதேச செய்தியான டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.இதன் போது கானியின் நெருங்கிய உதவியாளர்களும் அவருடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி...
ஹெய்டியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தினால் 1800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
7.2 ரிக்டர் அளவில்...
சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (13)சீனாவின் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்தது.இதனால் ஹூபெய் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.இந்த...
காஸாவில் உள்ள ஹமாஸ் தளங்களை இலக்குவைத்து குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.பலஸ்தீன பகுதியில் இருந்து ஏவப்பட்ட தீப்பிழம்புகளுடன் கூடிய பலூன்களுக்கு பதிலளிக்கும் விதமாக குறித்த வான் வெளிதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த...
எதிர் வரும் (முஹர்ரம்-1) ஆகஸ்ட்-10 முதல் அனைத்து நாட்டவருக்கும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து நாடுகளினதும் விமானங்களை நேரடியாக அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
9 நாடுகளான,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி,...