எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து 12,319 தபால்மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய...
நவம்பர் 28 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான ‘அறிவியல் அணுகுமுறை’ எனும் தொனிப் பொருளிலான ஆய்வரங்குக்கு வளவாளராக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் மெத்திகா எஸ். விதானகே...
அறியாமல் குழந்தைகளுக்கு பரசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தேசிய நச்சு தகவல் மையத்தின் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்
மேலும் வைத்தியரின் பரிந்துரைகளில் பரசிட்டமால் இருந்தால்...
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நீச்சல் வீரரான அப்பாஸ் கரிமி பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
சீன வீரருக்கு எதிரான நீச்சல் போட்டியில் கரிமி இந்த சாதனையை படைத்துள்ளார். 200 மீட்டரை 2 நிமிடம்...
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து...