ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் கிரந்தங்களின் மொழிபெயர்ப்பு தொகுதி அறிமுகம் மற்றும் 'மிஷ்காத்துல் மஸாபீஹ்' நூல் வெளியீடு தொடர்பில் தமிழ்நாடு ரஹ்மத் அறக் கட்டளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:
‘ரஹ்மத் அறக்கட்டளை’ என்பது, இஸ்லாமிய நெறிமுறைகளுக்குட்பட்டு, மார்க்க அறப்பணிகளை ஆற்றிவரும், லாபநோக்கமற்ற ஒரு நிறுவனமாகும்.
பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 30...
புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரிக்கு 2024ம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான பிரவேச பரீட்சை மார்ச் மாதம் 10 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 க்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
பரீட்சையில் கலந்து கொள்பவர்களுக்கான...
மேல், தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் சில இடங்களில்...
களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய...
இந்தியாவில் புத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதும் முறையினை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ (CBSE) அறிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த...