சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை மற்றும் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி...
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை முதல் பல அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய சிவப்பு கெளபி - 55 ரூபா குறைப்பு - புதிய விலை...
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ISRC Sri Lanka, HRC Srilanka , வை.எம்.எம்.ஏ, AUMSA,Ramya Lanka ஒன்றிணைந்த ஏற்பாட்டில் கொழும்பில் Blood for Humanity இரத்த தான முகாம் இன்று இடம்பெற்றது.
கொழும்பு...
நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களில் 3 சதவீதமானோர் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தேசிய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் படி நாட்டில் ஏற்பட்டுள்ள...