சிரேஷ்ட ஊடகவியலாளரும், 'நியூஸ் நவ்' செய்திதளத்தின் பிரதம ஆசிரியருமான லக்மினி நதிஷா அவர்களின் தந்தை லீலாரத்ன கூரகம நேற்று (27) காலமானார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், தனது...
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அநுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்...
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு நெதர்லாந்தின் தலைநகர் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் யெ்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த...
முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களே இந்த சம்பவத்தின்...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் மரணமடைந்ததையடுத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சனத் நிஷாந்தவின் மறைவால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நெடுஞ்சாலையில் பால்சோறு சமைத்து கொண்டாடியதாக சமூக ஊடகங்களில்...