ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) ஆனது, 31ஆவது NCE ஏற்றுமதி விருதுகளில், மதிப்புமிக்க தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதன் மூலம், தொடர்ச்சியாக 2ஆவது வருடமாக இவ்விருதை பெற்றுள்ளது.
இது இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் HAC...
”எதிர்காலத்தில் நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சனத் தொகை குறைவடைந்து வருவதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
குறிப்பாக...
எழுத்து- காலித் ரிஸ்வான்
சவூதி அரேபியாவில் வளர்ந்து வரும் உலகின் முக்கியமான சுற்றுலாப் பிராந்தியமான NEOM இல், ‘Epicon’ என்ற மக்கள் குடியிருப்புகளுடன் கூடிய நவீன ஆடம்பர கடலோர சுற்றுலாத்தலம் ஒன்று அமையக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அகபா...
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெறும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று...
பொதுக்குழு முடிவுகளை நடைமுறைப்படுத்தும் விதமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பணிகளை தொடர்வார் என கட்சியின் தலைமை நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.