ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
நேற்று (04) இரவு டுபாயில் இருந்து இலங்கை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தின் போது...
இலங்கை வெளிவிவகார சேவைக்கு 75 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு ராஜதந்திரிகள் பஸார் மற்றும் கலாச்சார கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு 07 இலுள்ள குட் மார்கட் (Good Market) வளாகத்தில்...
லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் ஞாயிறு 2023 டிசம்பர் 03 ஆம் திகதி கொலன்னாவ நாஸ்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனைத்து மாணவர்களும் இணையத்தளம் மூலம் மீளாய்வு...
தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் நடத்திய போராட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் இன்று காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழக்கைச்செலவு, மக்கள் மீதான தாங்கமுடியாத...