ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர் இதனை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,057 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண்சரிவு எச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
இன்று நண்பகல் 12.00 மணி முதல் வீதியின் ஒரு பகுதி...
காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு பலப்பிட்டிய நகரில் காலி வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர்...
என்ஜின் இல்லாத வாகனத்துக்கு டயர் வாங்குவது போன்று பாதீட்டை தயாரித்துள்ளார்கள் , முச்சக்கர வண்டி சாரதிக்கு 62 ரூபாய் நிவாரணமே இந்த பாதீட்டின் மூலம் வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்...