நாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைவாக இன்று முதல் அமுலுக்கு வரும்...
நாட்டில் டெங்கு நோய் மிக வேகமாக பரவி வருகிறது.இதுவரையில் 15,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும்...
2022 வருடத்திற்கான வரவு -செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது.இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றம் இதற்காக கூடவுள்ளது.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்...
நாட்டில் இன்றும் பல பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் , மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும்,வட...
வரவு செலவுத்திட்ட வாசிப்பு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று (12) நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.வரவு- செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிட ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு,விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
2020...