கிண்ணியா உப பஸ் டிப்போ, டிப்போவாக தரமுயர்த்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிண்ணியா பஸ் டிப்போ தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்...
கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமியின் நேற்று ( 08) காணமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.13-15 வயதிக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர்...
நாட்டில் நேற்று (08) 17 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,192 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மழையுடனான காலநிலை நிலவுகிறது.இதனால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடும் மழை காரணமாக 220,000 மின் நுகர்வோருக்கான விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிக்கை...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மஹாஓயா பெருக்கெடுத்துள்ளது.இதனால் கிரிவுல்ல நகரம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குருநாகல்- கொழும்பு இலக்கம் 5 வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் குறித்த...