Tag: Local News

Browse our exclusive articles!

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

60 வயதுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்த தீர்மானம்!

60 வயதுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார். நாரஹேனபிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இத்...

அரசாங்கம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கியிருப்பதானது நிர்வாக ஆற்றலின்மையை புலப்படுத்துகிறது- நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்!

அடுத்த வாரத்திற்குள் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும், அதன் முன்மொழிவுகள் குறித்து தற்போது விவாதிக்கப்படுகின்றன, நிதி அமைச்சர் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இதனை சமர்பிக்கவுள்ளார். உரம் தொடர்பான பிரச்சிணையினால் சகல விவசாயிகளும்...

அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும்.” – இரா.சம்பந்தன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, கூட்டமைப்பு தலைவரின்...

இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

சுவிஸ் இன்டர்நெசனல் எயார் லய்ன்ஸ் இன்று (05) முதல் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. Lx8064 என்ற விமானம் சுவிஸ் நகரிலிருந்து கொழும்பு வரையிலான தனது பயணத்தை ஆரம்பித்ததுடன் காலை 7.30 மணியளவில்...

மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கை வந்த ” எயார் பிரான்ஸ்” விமானம்!

மூன்று தசாப்தங்களின் பின்னர் " எயார் பிரான்ஸ்" விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று 100 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

Popular

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...
spot_imgspot_img