உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவிட் 19 தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
கொவிட் 19 தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளும் 10 பேர்...
இன்று (28) காலை காத்தான்குடியில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் காத்தான்குடி பகுதியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்...
மறைந்த கொழும்பு,சிலாபம் தெதியாவே பிரதான சங்கநாயக்கரும் , களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாபதியும் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவ குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முழு அரச மரியாதையுடன் மேற்கொள்ளுமாறு...
நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இதேவேளை கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை...