சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு கடந்த சில வாரங்களாக நிலவி வருகின்றது.எனவே சந்தையில் மீண்டும் சீமெந்து தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு காணப்படுமென சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் விலையை இரண்டு நாட்களில் நிறுத்த முடியாது...
கொழும்பு, சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும் ,களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாபதியும் , களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவ குசலதம்ம தேரர் அவரது 84 வயதில் காலமானார்.
வெலமிடியாவே குசலதம்ம தேரர்...
இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையில் பாதிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை...
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை’ முன்னிட்டு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இக் கருத்தரங்கில் மாலைத்தீவு...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் ( 26) உயிரிழந்துள்ளவர்கள் ஆகும். இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...