கொவிட் தொற்றிலிருந்து மேலும் 373 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504,376 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 537,201...
இலங்கையில் சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இருந்தும் பல பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் அந்த...
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ம் திகதி வரையில்...
கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த அமுலில் இருந்த இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணி வரையான பயணத்தடை இன்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை நீக்கப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள் அமுலிலுள்ளதாகவும் தொற்று...
நமது நாட்டில் சமூக சேவையில் பிரபலம் பெற்று விளங்குகின்ற ஸம் ஸம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்வித்துறையில் கடமையாற்றும் அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள், உப அதிபர்கள் என தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான "Mini MBA" பாடநெறியின் அங்குரார்ப்பண...