கொவிட் தொற்றினால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இவர்கள் அனைவரும் நேற்று (23) உயிரிழந்தவர்களாகும். இதுவரையில் மொத்தமாக 13611 பேர் உயிரிழந்துள்ளதாக அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று (24) இதுவரையில்...
நாட்டில் விலை அதிகரிப்பு, விவசாயிகளுக்கு உரமின்மை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இனவாத சிந்தனையுடன் மாட்டிறைச்சி தடை விவகாரத்தை முன்னிருத்தி மக்களை திசை திருப்ப ராஜபக்ஷ அரசாங்கம் முற்படுவதாக கொழும்பு மாவட்ட...
பெரும்போக வேளாண்மை செய்கைக்கு தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே .ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஐந்து இலட்சம் லீற்றர் நனோ நைதரசன்...
நாளை 200 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலைக்கு வருகின்ற ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீருடை கட்டாயம் இல்லை என்றும் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியுமென கல்வி அமைச்சின் செயலாளர்...
யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையிலிருந்து கடந்த 21 ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற நிமலதாஸ், கஜிபன் ஆகிய இருவரும் இந்திய எல்லையான கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அப் பகுதியிலிருந்த இந்திய...