தனியார் பஸ் கட்டணங்களை அறவிடுவதற்காக பஸ் கட்டண அட்டை முறையொன்றை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமுல்படுத்த கூடியதாகவுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த அட்டை...
நாளை முதல் (25) மாகாணங்களுக்குள் மாத்திரம் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கமைய 133 புகையிரதங்கள் சேவையில் தொழிற்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை...
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (24) மழை செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுஅரசியல் மயமாக்கப்பட்டு இன ரீதியாக செயற்படுகிறதா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார் . நேற்று (22) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...
நாட்டின் அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களிலும் விசேட பூஜைகளை நடாத்திச் செல்ல புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் பௌத்தர்கள் பௌர்னமி நாட்களில்...