நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் 11 ஆண்களும் , 07 பெண்களும் அடங்குவதாகவும் அரச...
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போது , சுகாதார பழக்கவழக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் விளக்கமளிக்க வேண்டும் என சுகாதாரத் துறை வேண்டியுள்ளது.
மாணவர்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு தாய்,தந்தை...
தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் மெலிபன் இல்யாஸ் ஹாஜியாரின் நன்கொடையில் உருவான கட்டிடத் தொகுதி மீலாதுன் நபி தினமான இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.
தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் 2003 ஆம் ஆண்டில்...
கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அனைவரும் நேற்று (18) உயிரிழந்தவர்களாகும்.
அதனடிப்படையில், நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,525 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் தொற்றிலிருந்து...
கண்டி மாவட்டம் வெலம்பொட வட்டதெனிய பிரதேசத்தில் 2009 ஆண்டு முதல் இயங்கி வரும் கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரிக்கு 2021 ஆண்டிற்கான புதிய மாணவியர் அனுமதிக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மேற்படி கல்லூரியில் கபொ.த உயர்தர...