மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் கம்பனியின் தலைமை நிர்வாக அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (09)...
27 வயதுடைய கர்ப்பிணித் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பிரசவித்த சம்பவமொன்று கொழும்பு டி சொய்சா மகப்பேறு வைத்தியசாலையில் பதிவாகி உள்ளது.
தாய் மற்றும் குழந்தைகள் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக...
களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(10) காலை 8 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, வாத்துவ,...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (07) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு...
நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொதுவான தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற விசேட குழுவில் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.