தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கருத்திற்கொண்டு போராட்டங்களை தற்காலிகமாக கைவிடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம், அதிபர் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விசேட வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...
அல்ஹாஜ் zam றிபாய் அவர்கள் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (07)காலை மரணமடைந்துள்ளார்.
வாழும்போது இறந்தவர்களாக வாழ்வதை விட இறந்த பின்னும் மக்கள் உள்ளங்களில் வாழக்கூடியதற்கு இவர்...
நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகனசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு சரீரங்கள் அதிகளவில் வைத்தியசாலைகளில் தேங்கியுள்ளதாக வைத்தியசாலை...
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெறும் 24 மணி நேர கொவிட் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஏற்கனவே அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட யாராக இருந்தாலும், அங்கு சென்று இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்...
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...