நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை 2025 ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நேற்று (21) தெரிவித்தார்.
குருநாகல்,...
தெற்காசியாவில் தீவிரமாக பரவி வரும் கொவிட்-19 இலிருந்து உயிர்களை காக்க உதவுவதற்கு, ஒட்சிசன் மற்றும் பரிசோதனைப் பொருட்களை, மருத்துவ உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளை, தொற்று பரவலை தடுக்கும், மற்றும் கட்டுப்படுத்தும் கருவிகளை...
2021 மே மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 44 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (21)...
நாட்டின் தென்மேற்கு பகுதியில் (மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல்,...
நேற்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.
பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபற்றி கண்காணிப்பதற்கு...