இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இன்று (ஜனவரி 11) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் கடந்த 2021 மார்ச் 12ஆம் திகதி...
இலங்கைக்கான வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்க தென்கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் மூலம் இந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பான...
கடந்த வருடம் ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலங்குகள் நல சட்டமூலத்தின் வரைவை உடனடியாக நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.மேற்படி சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில்...
இன்றைய தினம் (11) நாட்டின் எந்த பகுதியிலும் மின் தடை அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மின் தடை அமுலாக்கப்பட்டால் அவ்வாறு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளின் பட்டியலை இலங்கை...
உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பதவி காலம் திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) இரவு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் மார்ச் 19 ஆம் திகதி 2023...