க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன.இப் பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவனின் பெறுபேறு C யிலிருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நாட்களில் இச் சம்பவம் சமூக வலைத்தளங்களில்...
இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
அதன்படி, அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தின் இறுதி அமைச்சரவை கூட்டம்...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (03) முதல் மீண்டும் மூடப்படுகிறது.வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளாந்தம்...
புதன்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ள பேருந்து பயண கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளைய (04) தினம் அறிவிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி பேருந்து பயண கட்டணங்கள்...
கடந்த காலங்களில் அதிகரித்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை...