நவம்பர் 23 ஆம் திகதி முதல் காணாமல் போன இரு மாணவர்களைத் தேடும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
10 மற்றும் 12 வயதுடைய இரண்டு பிள்ளைகள் கொட்டதெனியாவ, வத்தேமுல்ல, பதுராகொட பிரதேசத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக...
உலகின் மிகவும் திறமையான இளம் தலைவர்களுக்காக “சர்வதேச லயன்ஸ் கழக தலைவரினால் வழங்கப்படும் "உயர் தலைமைத்துவ விருது” பெற்ற லியோ தலைவர்கள் நால்வருக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (30)...
பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிவதற்காக கைத்தொலைபேசியில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து குறித்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன.
குறித்த செயலியைத்...
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல் மற்றும்...
இலங்கையில் மேலும் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 45 ஒமிக்ரோன் தொற்றாளர்கள்...