Tag: Local News

Browse our exclusive articles!

மே 9 கலவரம்: இம்ரான் கானுக்கு பிணை வழங்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...

அமைச்சரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ்...

மேல் மாகாணத்தில் 5 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிப்பு!

இலங்கையின் மேல் மாகாணத்தில் நீரிழிவு நோயால் ஐந்து பேரில் ஒருவர் பாதிக்கப்படுவதாக...

எதிர்வரும் நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மாலையில் மழை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில்...

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

பேருந்து பயணக் கட்டணங்களை எதிர்வரும் ஆண்டு முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஆரம்ப கட்டணம் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 17 ரூபாவாக நிலவும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், ஏனைய பேருந்து பயணக்கட்டணங்கள் 17 சதவீதத்தால்...

தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழா!

இலங்கை தொலைக்காட்சி பார்வையாளர்களின் எதிர்காலத்தை தெளிவாக்கும் நோக்கில் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழா நிகழ்வில்...

நசீர் அஹமட் மற்றும் சாணக்கியன் ஆகியோர் விவாதங்களை கைவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டும்- NFGG வேண்டுகோள்!

"அதியுயர் சபையான பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நடக்கும் விவாதங்களின் பலனாக கூட எந்தத்தீர்வுகளும் கிடைப்பதாகத் தெரியவில்லை. இந் நிலையில், ஊடகங்களுக்கு முன்னால் நடாத்தப்படும் விவாதங்கள் மேலும் பிரிவினைகளை விரிவாக்குவதற்கு உதவுமே தவிர, மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத்...

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம்!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சரினால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (Ceypetco) வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வை ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட்...

நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நாளை (30) காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...

Popular

அமைச்சரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ்...

மேல் மாகாணத்தில் 5 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிப்பு!

இலங்கையின் மேல் மாகாணத்தில் நீரிழிவு நோயால் ஐந்து பேரில் ஒருவர் பாதிக்கப்படுவதாக...

எதிர்வரும் நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மாலையில் மழை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில்...

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...
spot_imgspot_img