வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின்...
பதில் நிதியமைச்சராக ஜி.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால் பதில் நிதியமைச்சராக ஜி.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (16) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர்...
சட்டவிரோதமாக யானைக் குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதிவான் திலின கமகே நிரபராதி யாக கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும்...
திருகோணமலை-கிண்ணியா குறிஞ்சங்கேணி பகுதியில் மிதப்பு பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான மிதப்பு பால உரிமையாளர் உட்பட மூவர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று (16) பிணையில் விடுதலையாகியுள்ளனர்.
இதேவேளை...