நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று (12) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த...
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (12) முதல் மாதம் இறுதி வரையில் சதொச விற்பனையகங்களில் சில வகையான அரிசிகளை 100 ரூபாவுக்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக...
தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படும் எண்ணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று (12) கொழும்பில் முற்பகல் 10.30 ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தில் சிறுபான்மை...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை எதிர்பார்க்கப்படுகின்றது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை...
நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில் அது தேசிய மின் கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இதனால் எதிர்வரும் தினங்களில் தினமும் மாலை...