முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார். அவர் கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அழைத்து கண்டி ஒக்ரே ஹோட்டலில் நேற்று ...
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜெயவர்தனவை நியமிப்பதாக அறிவித்தது.
எனினும் மஹேல ஜெயவர்தன இது குறித்து தெரிவித்ததாவது
“M.I குடும்பத்திற்குள் எனது பயணம் எப்போதும் பரிணாம வளர்ச்சியில் உள்ளது. நாங்கள் சிறப்பாக விளையாடினோம்,”...
சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நாளை (14) மற்றும் நாளை மறுதினமும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, கம்பஹா (Gampaha) மற்றும் களனி கல்வி வலயங்களில்...
சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் பெய்தது தான் இந்த வெள்ளபெருக்கிற்கு காரணம்...
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் சுற்றில் தான் சந்தித்த 3ஆவது லீக் ஆட்டத்தில் 82 ஓட்டங்களால் தோற்றுப் போன இலங்கை மகளிர் அணி தொடரான 3ஆவது தோல்வியுடன் 9ஆவது மகளிர் ரி20...