சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திப் பிரகாரம், இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை ஆதரிக்கும் வங்கி கிளைகளைக் குறிவைத்து லெபனானில் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று (21.10.2024) 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அல்-கார்ட் அல்-ஹசன் கிளைகளைக் கொண்ட...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.
உதயகம்மன்பில வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள இரண்டு அதிகாரிகளிற்கு எதிராக...
நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, 1988க்கு பின் இந்திய மண்ணில் 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியாவில் நியூசிலாந்து...
துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது.
நியூசிலாந்து முதலில் பேட்டிங்...
சிலாபம் - சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் தாய், தந்தை மற்றும்...