தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 8.00 மணி தொடக்கம்...
நாட்டில் தற்போது வெப்பமான காலநிலையை அனைவரும் எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நமது தேசத்திற்கும் கிரகத்திற்கும் காலநிலை...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு...
ICFS (International Centre for Foreign Studies) சர்வதேச வெளிநாட்டு கற்கை மையம் ஏற்பாடு செய்துள்ள "கல்வி யாழ்ப்பாணம்" இரண்டாவது அமர்வு இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் யாழ் பொது...
2023 அக்டோபர் 7ல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது பலஸ்தீன சுதந்திர போராட்டக் குழுவான ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனஒழிப்பு மற்றும் பேரழிவுகள்...