மோதல் சூழ்நிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக குறித்த...
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காசாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் படுபயங்கரமான யுத்தத்தில் கொலை செய்யப்பட்டு ஷஹீதுகளாக்கப்பட்ட காசாவை சேர்ந்த குடும்பங்களிலிருந்து 1000 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சவூதி மன்னரின் விருந்தினர்...
4 மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (28) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (29) காலை 10.00 மணி வரை 24...
ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று கடந்த வாரம் (20) இடம்பெற்றது.
இந்தக்கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பிரதி...
கள்-எலிய அல்-அப்ரார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ்வருட ரமழானை முன்னிட்டு நடத்தப்பட்ட “ரய்யான் அறிவுக்குப் பரிசு”, “ரமழான் நட்சத்திரம்”, ரமழான் தாரகை” ஆகிய போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு 13ம் திகதி கள்-எலிய அலிகார் மகா...