Tag: #newsnow

Browse our exclusive articles!

இலங்கை குழந்தைகளுக்கு உணவளிக்க 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகிறார் மைக்கேல் கோர்ஸ்.

உணவுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல்...

அஸ்வெசும வங்கி கணக்கை திறக்காதவர்களுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின்...

போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!

பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள்...

இஷாராவிற்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக பெண் சட்டத்தரணி ஒருவர் குற்றப்...

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம்: அமைச்சரவை அனுமதி

மோதல் சூழ்நிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக குறித்த...

ஹஜ் யாத்திரைக்காக காசா ஷுஹதாக்களின் பேரில் 1000 பேர் மக்கா புறப்பட்டனர்!

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காசாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் படுபயங்கரமான யுத்தத்தில் கொலை செய்யப்பட்டு ஷஹீதுகளாக்கப்பட்ட காசாவை சேர்ந்த குடும்பங்களிலிருந்து 1000 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சவூதி மன்னரின் விருந்தினர்...

4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

4 மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலச்சரிவு  எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (28) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (29) காலை 10.00 மணி வரை 24...

அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்படாமை முஸ்லிம் சமூகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது – முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசிய சூரா சபை எடுத்துரைப்பு

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று கடந்த வாரம் (20) இடம்பெற்றது. இந்தக்கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பிரதி...

இளைய தலைமுறைக்கு கல்வியோடு வஹியின் வழிகாட்டலும் வழங்கப்பட வேண்டும் – பேராசிரியர் ராஸி

கள்-எலிய அல்-அப்ரார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ்வருட ரமழானை முன்னிட்டு நடத்தப்பட்ட “ரய்யான் அறிவுக்குப் பரிசு”, “ரமழான் நட்சத்திரம்”, ரமழான் தாரகை” ஆகிய போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு 13ம் திகதி கள்-எலிய அலிகார் மகா...

Popular

அஸ்வெசும வங்கி கணக்கை திறக்காதவர்களுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின்...

போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!

பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள்...

இஷாராவிற்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக பெண் சட்டத்தரணி ஒருவர் குற்றப்...

மாமேதை அஷ்ஷேஹ் முபாரக் – தனயன் முஆதின் ஒரு மீள்பார்வை

அக்டோபர் 27 என்பது இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான எனது...
spot_imgspot_img