முஸ்லிம்கள் மத்தியில் உள்ள மத்ஹபுகள் மற்றும் பிரிவுகளுக்கிடையே பாலம் அமைத்தல்' என்ற தலைப்பிலான மாநாடொன்று சவூதி அரேபியா மக்கா நகரத்தில் ஞாயிறன்று (17) நடைபெற்றது.
ஹரம் ஷரீஃப் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த...
சகல முஸ்லிம் பாடசாலைகளும் பாடசாலை விடுமுறை காலத்தை வினைத்திறன் மிக்கதாய் களிப்பதற்குரிய வழிகாட்டல் என்ற தலைப்பில் (ED/03/55/02/02) கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2024...
ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டுவதற்காக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்கு பகுதியை துவம்சம் செய்து விட்டது.
இங்கிருந்து பெரும்பாலான மக்கள் தெற்குப் பகுதியான ரஃபா, கான் யூனிஸ்க்கு இடம்...
காஸா பகுதியில் நடந்து வரும் மோதல் காரணமாக 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த தாக்குதல்களில் காயமடைந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகமான குழந்தைகள் கடுமையான...
ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாது இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள்...