அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் நாளை நடைபெற உள்ளது, இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வை உற்றுநோக்கி வருகிறது.
பல சர்வதேச பத்திரிகைகள்...
சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது புத்தக காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
17 நாட்களில் 9 லட்சம் வாசகர்கள் வருகை தந்த இப்புத்தக காட்சியில், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான...
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்
குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றுயிலிருந்து (21) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்...
பாகிஸ்தானில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டுள்ளது.
இஸ்ரேல் - காசா போருக்கு மத்தியில் பாகிஸ்தான் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக மத்திய கிழக்கில்...