எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தற்போதுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனவரி 11 ஆம் திகதி இலங்கைக்கு வருகைக்கு தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் போது ஜனாதிபதி ரணில்...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தலைவரான ஷகிப் அல் ஹசன், எதிர்க்கட்சிகள் புறக்கணித்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பிடித்தார்.
36 வயதான ஆல்ரவுண்டர், விளையாட்டின் அனைத்து...
மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு தண்டனை வழங்கப்படுவதை நிறுத்துமாறும், அவரது படுகொலைக்கு காரணமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் குழு ‘X’...
ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) ஆனது, 31ஆவது NCE ஏற்றுமதி விருதுகளில், மதிப்புமிக்க தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதன் மூலம், தொடர்ச்சியாக 2ஆவது வருடமாக இவ்விருதை பெற்றுள்ளது.
இது இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் HAC...