கல்முனை வலயக் கல்வி அலுவலகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
அதற்கமைய பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐந்நூறு ரூபா இன்று (22) கையளித்துள்ளது.
வலயக்...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று திங்கட்கிழமை (22) பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அழைப்பையடுத்து அவர் இஸ்லாமாபாத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட அமைச்சரவை குழுவுடன்...
இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார (63) காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (22) காலை காலமானார்.
கடந்த காலங்களில் அரசியல் கள நிலவரங்களை எதிர்வுகூறுவதில் ஜோதிடர்...
காலித் ரிஸ்வான்
சவூதி சுற்றுலா ஆணையத்தால் ‘Visit Saudi’ என்ற ஒரு இணையத்தளம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்தளமானது சவூதி அரேபியாவில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் தளங்கள், உணவகங்கள், மால்கள், பாரம்பரிய சந்தைகள், ஹோட்டல்கள், கடற்கரைகள்,...
காலியைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் முஹம்மத் அவர்கள் காலமானார். அவரது மறைவையொட்டி பல தரப்பினரும் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியராக, அதிபராக, நலன்விரும்பியாக, ஊரின் மூத்த கல்விமானாக அறியப்படுகின்ற முஹம்மத் ஆசிரியர் அவர்களின் மறைவையொட்டி இந்த...