தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கனடாவாழ் இலங்கையர்களுடன் சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் செல்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் இந்த...
தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில்...
நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் கராத்தே தரப்படுத்தல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு திங்களன்று (18) அம்பாறை மாவட்ட SKMAS கராத்தே பாடசாலையின் கராத்தே பயிற்றுவிப்பாளர் MT. அஹமட் நிம்ஷி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு...
கோப் குழுவிலிருந்து மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விலகுவதாக அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோப் குழுவில் அங்கம் வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இராஜினாமா செய்துவருகின்றனர்.
இந்நிலையிலேயே, கோப்...
புனித ரமழானை முன்னிட்டு ஒளிபரப்பாகும் 'இலங்கை சூழலில் வறுமை ஒழிப்புக்கான இஸ்லாமிய வழிகாட்டல்கள்' நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணி முதல் 5.30 வரை 'நியூஸ் நவ்' தமிழ் ஊடாக...