டெல்யின் இந்திரலோக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சாலையில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்லாமிய மக்களை காலால் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் சமூகவலைத்தளங்கள் வழியாக வீடியோ...
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் ஓஸ்கர் விருது விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகளவில் மிகவும் முக்கியமான சினிமா விருது விழாவாக ஓஸ்கர் கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஓஸ்கர் விருது விழாவில்...
Sapien Labs இன் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான துன்பகரமான நாடுகளில் இலங்கையும் உள்ளது.
89 மதிப்பெண்களுடன் மனநல மட்டத்தில் (MHQ) இலங்கை உலகின் 2வது...
நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் நேற்று மாநாடு ஒன்றை நடத்தியது.
மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் கருத்தின்படி கட்டியெழுப்பப்பட்ட நீதியான சமூகத்திற்கான இந்த மாநாடு புத்தளம் இசுறு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாடு இலங்கை மக்கள்...
ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்து சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு அங்கீகாரத்தை பெற விரும்புவதாக ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விசேட கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மனித பண்பாடுகளின்...