இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக நிர்கதிக்குள்ளான இரண்டு குடும்பங்கள் நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளன.
குறித்த இரண்டு குடும்பத்தினரும் இலங்கை மற்றும் பலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி...
புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும், இதனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை...
இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உயர்கல்வித் துறையில் கூடிய கவனம் செலுத்துவதுடன் சக இனத்தவருடன் நல்லிணக்கத்தை பேணுவதும் காலத்தின் தேவையாகும் என மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழக கல்விப்...
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த மே மாதம் பிற மதங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை...
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை (04) ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்களில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இவர்களில் 281,445...