பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் தொகுப்பை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
அந்த வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்த தேவையான நிதி,...
சிங்கப்பூரின் நீண்ட காலம் சேவையாற்றிய முஃப்தி, ஷேக் சையத் ஈசா செமாய்ட், திங்கள்கிழமை (ஜூலை 7) தனது 87வது வயதில் காலமானார்.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (MUIS), ஒரு ஊடக அறிக்கையில், "ஒரு...
இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய...
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து.
சிறுவர்களை யாசகம்...
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வு வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும்...