பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அவசர கட்சித்தலைவர் கூட்டத்தினை நடத்தும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்ற செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கூட்டம் இடம்பெறுகிறது.
புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் எம்.யு.எம் சனூன் அவர்கள் தன்னுடைய ஊடக பயணத்தில் 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
அந்தவகையில் ஒரு நீண்ட ஊடக பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் தனது ஊடகப்பயணம் தொடர்பான அனுபவங்களை...
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 09.30 இற்கு ஆரம்பமாகிய நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
உயர்...
அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. இந்த நிலையில், அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் பெரும்பான்மைவாதத்தை காட்டுவதாக கூறியுள்ளது.
அயோத்தியில் ராமர் பிறந்த...
'யுக்திய' என்று அழைக்கப்படும் நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்தி அதுகுறித்து மறுபரிசீலனை செய்து மனித உரிமைகளின் பிரகாரம் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை...