-அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)
அஷ்ஷைக் எஸ். எச்.எம்.பளீல்,நளீமி அவர்கள் கடந்த 22.12.2023 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாயலில் நிகழ்த்திய குத்பாவின் தொகுப்பை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
அல்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் முக்கிய மூன்று பொறுப்புக்கள் பற்றி...
புது வருட பிறப்பான நாளை, அனைத்து அரச ஊழியர்களும் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் பிரதான உத்தியோகபூர்வ வைபவம் நாளை...
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் டிசம்பர் மாதம் பணவீக்கம் 4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
இது கடந்த நவம்பர் மாதம் 3.4 வீதமாக பதிவாகியிருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
அதன்படி கடந்த...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்திலும் அனுராதபுரம்...
சிறுவர்கள் மத்தியில் சுவாசம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் தீவிரமடைந்து வருவதாக, சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளாா்.
சுகாதார அமைச்சில் (28) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, சுகாதார...