சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனவரி 11 ஆம் திகதி இலங்கைக்கு வருகைக்கு தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் போது ஜனாதிபதி ரணில்...
”நாட்டின் நலன் கருதி ஜனாதிபதித் தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் நாங்கள் தயாராக உள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் தெரிவித்தார்.
அதேநேரம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. எதிர்காலத்தில்...
மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு தண்டனை வழங்கப்படுவதை நிறுத்துமாறும், அவரது படுகொலைக்கு காரணமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் குழு ‘X’...
ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) ஆனது, 31ஆவது NCE ஏற்றுமதி விருதுகளில், மதிப்புமிக்க தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதன் மூலம், தொடர்ச்சியாக 2ஆவது வருடமாக இவ்விருதை பெற்றுள்ளது.
இது இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் HAC...
”எதிர்காலத்தில் நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சனத் தொகை குறைவடைந்து வருவதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
குறிப்பாக...