சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கையில் இருந்து பாராளுமன்றக் குழுவொன்று கடந்த டிசம்பர் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்தது.
தூதுக்குழுவில் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,...
பலஸ்தீனில் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழித்தொழிப்பை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதை வலியுறுத்தி நாளைய தினம் மனிதச் சங்கிலியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் லிபர்ட்டி பிளாஸாவுக்கு முன்னால் பி.ப.1.00 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும்...
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக கடமை புரிந்து தனது பதவிக் காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வொன்றினை அகில இலங்கை முஸ்லிம்...
கண்டி, தெல்தோட்டை, பள்ளேகம உடபிட்டிய அல் ஹுஸ்னா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும 2023 டிசம்பர் மாதம் 25ம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு பாடசாலை...
ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச அரபு மொழி தினம் 18 ஆம் (டிசம்பர்) திகதியாகும்.
இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும் சவூதி அரேபியா அதனை வெகுவிமர்சையாகக் கொண்டாடுகிறது.
இந்த மொழியின் சிறப்புத்தன்மை தொடர்பில்...