மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
தமது 'X' தளத்திலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்...
இன்றைய தினம் நள்ளிரவு வேளை விண்கல் மழையை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.
சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோளான ஃபேதன்-3200 (Phaethon-300) சிறுகோளில் இருந்து துகள்கள் பூமியை கடந்து...
சந்தையில் சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
போஞ்சி, கரட், லீக்ஸ், மற்றும் முள்ளங்கி போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்று 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் தக்காளி...
தேசிய கண் வைத்தியசாலையில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய கண் வைத்தியசாலையில் இன்று காலை...