புனித ரமழான் மாதத்தில் முக்கிய இரவாக கருதப்படுகின்ற 'லைலதுல் கத்ர்' என்ற 27ஆவது இரவு நேற்றைய தினம் புனித மக்காவிலுள்ள புனித ஹரம் ஷரீபில் மில்லியன் கணக்கான மக்களுடைய பிரசன்னத்துடன் இடம்பெற்றது.
வரலாற்றில் எப்போதுமில்லாத...
இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் கடைசி நாள் நேற்று (26) ஆகும்.
இந்த நாட்டில் உள்ள பரீட்சைகளில் சாதாரண தரப் பரீட்சை ஒரு முக்கிய தேர்வாகும், ஏனெனில் இது ஒரு குழந்தையின் எதிர்காலப்...
முன்னாள் இராணுவப் பிரதானிகள் மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இன்று...
இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் கேபிள் கார்களில் செல்லும் அரிய வாய்ப்பை ...
பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் நிகழ்வு 23ஆம் திகதி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல்- அஸீஸ் அவர்கள் பாகிஸ்தானின் தேசிய...