'ஆரம்பம் ஜோரு அப்புறம் பாரு' பழமொழியைப் போல மோடி ஆட்சி தாக்குபிடிப்பது கடினம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்...
இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில்...
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96...
2024 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் செய்வதற்காக வெளிநாடுகளிலிருந்து விண்ணப்பித்த இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் தங்களுடைய ஹஜ் பயணம் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய சில முக்கியமான தகவல்களை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர்...
திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்....